Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 2

முதல் பாகம் உங்களுக்கெல்லாம் பிடித்திருக்கும் என்று நம்பரேன். இப்போ ரெண்டாவது பாகதுக்குள்ள போலாமா. அலுவலகத்தில் வேலை முதுகெலும்பு உடைந்து போகற அளவுக்கு. கவி வந்து விட்டான். நிலா லஞ்ச்க்கு போலாமா கேட்டான் மணி 3 ஆகி விட்டது. ஏண்டா இன்னும் நீ சாப்டலையா கேட்டாள். நீ வரென்ன அதனல காத்து இருக்கேன்னு சொன்னான். இருடா அந்த லூசு மேனஜர் வந்தா கத்துவான் இத மட்டும் முடிச்சுட்டு வரென்னேன். ஏன் நீ நேரா ராத்திரி சாப்டுக்க போறியா கடைய சாத்திட்டு போய்டுவான் நிலா பசிக்குது வா சாப்பிடலாம் என்று கூப்பிட்டான். அவன் சொல்வதும் சரிதான். சாப்பாடு கிடைக்காது நேரம் தவறினால், கிளம்பினோம் நானும் கவி யும் மட்டும் அல்ல எங்களுடன் வேலை செய்யும் லதாவும் எங்களுடன் வந்தாள். கவிக்கு கோவம் அவள் வந்தது, கவியின் நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது நான் தான் லதாவை அழைத்தேன் அவனிடம் என்ன பிரச்சனை என்று பார்க்க. ஜீப் கொண்டு வந்திருந்தான். அவன் கொஞ்சம் பணக்கார வீட்டு பையன். படிப்பு சரியாக வர வில்லை அதனால் அவன் அண்ணன் இந்த அலுவலகத்தில் அவனுக்கு வேளை பயிற்றுவிக்க அழைத்து வந்திருந்தான். கவியும் நிலாவும் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தவர்கள். 3 வருட காலத்தில் நல்ல நண்பர்கள் ஆகி இருந்தனர். கடந்த சில நாட்களாக கவியின் நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல்கள் தெரிய ஆரம்பித்திருந்தது இது கூட நிலாவிற்கு தெரியவில்லை லதா தான் சொல்லியிருந்தாள். ஏண்டி நீ கவிக்கிட்ட ரொம்ப க்ளோஸ் ல இருக்க ஆன அவன் உன்ன லவ் பன்றான்னு நெனைக்கரெண்ணு சொன்னா. நிலாவிற்கு கவியை புடிக்கும், ஆனால் அவள் இருக்கும் நிலைமை யில் யாரையும் நினைத்து பாக்க கூட முடியாதென்று இருந்தது. சரிடி அவன மொதல்ல செக் பண்ணலாம் அப்பறம் நான் பேசிக்கரென் என்று சொல்லிட்டு இன்னைக்கு இந்த பிளன் போட்டு இருக்காங்க ரெண்டு பேரும் சேந்து.
கவியொட ஜீப் ல கவி வண்டி ஓட்ட ஆரம்பித்தான் பாக்கத்ல நிலா பின்னாடி லதா. பேசிக்கொண்டே சாபிட்டோம் என்னுடைய மனக்கண் முற்றிலும் மாறி இருந்தது. கவியை சந்தேகமாகவே பார்க்க ஆரம்பித்திருந்தேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com